அதிரை நியூஸ்: மே 24
கத்தார் அரசுக்கு சொந்தமான 'கத்தார் நியூஸ் ஏஜென்ஸி' எனும் அதிகாரபூர்வ செய்தித்தளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டு சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும், தற்போது அந்த செய்தித்தளம் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விஷமிகளை கண்டறியும் பணி பாதுகாப்புத் துறை வழியாக முடிக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
முடக்கப்பட்ட இணையதளத்தில் ஈரான், இஸ்ரேல் போன்ற நாடுகள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்புடனான உறவுகள் குறித்தும் கத்தார் ஆட்சியாளர் பெயரில் தவறான தகவல்கள் பரப்பட்டிருந்ததை தொடர்ந்து நேற்று சமூக வலைத்தளங்களில் இப் போலித் தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
கத்தார் அரசுக்கு சொந்தமான 'கத்தார் நியூஸ் ஏஜென்ஸி' எனும் அதிகாரபூர்வ செய்தித்தளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டு சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும், தற்போது அந்த செய்தித்தளம் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விஷமிகளை கண்டறியும் பணி பாதுகாப்புத் துறை வழியாக முடிக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
முடக்கப்பட்ட இணையதளத்தில் ஈரான், இஸ்ரேல் போன்ற நாடுகள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்புடனான உறவுகள் குறித்தும் கத்தார் ஆட்சியாளர் பெயரில் தவறான தகவல்கள் பரப்பட்டிருந்ததை தொடர்ந்து நேற்று சமூக வலைத்தளங்களில் இப் போலித் தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.