.

Pages

Friday, May 19, 2017

SSLC தேர்வில், ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி 6 ஆம் ஆண்டாக 100 சதவிகிதம் தேர்ச்சி !

அதிராம்பட்டினம், மே 19
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று வெள்ளிக்கிழமை காலை வெளியானது. தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 2௦17ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்தி உள்ளனர். மொத்தம் 57 பேர் ( ஆண்கள் 33 பேர், பெண்கள் 24 பேர் ) தேர்வு எழுதினர். 6 ஆம் ஆண்டாக தொடர்ந்து 100 சதவிகித தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது இருப்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ள மாணவிகளின் விவரங்கள்:
முதல் இடம்: பி. தீபதர்ஷினி - 492 / 500
இரண்டாம் இடம்: எஸ்.திவ்யா - 491 / 500
மூன்றம் இடம்: கே.சரணிஸ்ரீ் - 487 / 500

கணிதம் பாடத்தில் 2 பேர், அறிவியல் பாடத்தில் 5 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 1 பேர் என மொத்தம் 8 பேர் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.