.

Pages

Thursday, May 18, 2017

துபாயில் ரமழான் சிறப்பு சொற்பொழிவு !

எதிர்வரும் (19-05-2017) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு சரியாக 07:00 மணியளவில் முரக்காபாத்  (Down Town Hotel) அருகே உள்ள ஜவாஹிர் இல்லத்தில் புனித ரமழானை வரவேற்கும் விதமாக அதிராம்பட்டினம், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி இமாம் மவ்லவி ஹாபிழ் எம்.ஜி சபியுல்லாஹ் அன்வாரி ஹஜ்ரத் அவர்களின் ரமழான் சிறப்பு சொற்பொழிவு பயான் நடைபெறும்.

அமீரகத்தில் வசிக்கும் கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பித்து பயன் பெறுமாறு கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்.

இப்படிக்கு,
அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பு

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.