.

Pages

Friday, May 19, 2017

SSLC தேர்வில், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி: முழுவிவரம் !

அதிராம்பட்டினம், மே-19
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 190 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

பள்ளியளவில் முதல் 3 இடங்கள் பிடித்துள்ள சாதனையாளர்கள்:
முதல் இடம்: 
பெயர் ஆஷிக் அகமது
த/பெ : யாசின் முகைதீன் 
பெற்ற மதிப்பெண்கள் : 469 / 500

இரண்டாம் இடம்:
பெயர் மனோஜ் 
த/பெ :  உதயகுமார்
பெற்ற மதிப்பெண்கள் :  452/ 500

மூன்றாம் இடம்:
பெயர் சத்யானந்தம்
த/பெ : சுந்தர்ராஜ்
பெற்ற மதிப்பெண்கள் :  451 / 500

1 comment:

  1. வாழ்த்துக்கள் சொல்லுதல் வாசிப்போ ரன்பாலே
    ஆழ்ந்தவுங்க ளர்ப்பணிப்பி னாசிகள் ! - சூழ்ந்திடுமே
    வாழ்வினி லென்றும் வசந்தம் தொடர்ந்துநீவீர்
    மூழ்கிடவே கல்வியில் முந்து.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.