.

Pages

Wednesday, May 17, 2017

மரண அறிவிப்பு ( சபுரா அம்மாள் அவர்கள் )

அதிரை நியூஸ்: மே-17
அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் செய்குனா அப்பா அவர்களின் பேத்தியும், மர்ஹூம் மு.அ.செ முஹம்மது உதுமான் அவர்களின் மகளும், ஹாஜி எம்.எஸ் அகமது அமீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.உ முஹம்மது முஸ்தபா, மர்ஹூம் மு.உ அப்துல் குத்தூஸ் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் ஹாஜி செய்குனா, மர்ஹூம் ஹாஜி அகமது அஸ்ரப், அகமது ரபீக், முஹம்மது இம்திசார் ஆகியோரின் மாமியாரும், முஹம்மது ஜிப்ரீ அவர்களின் தாயாருமாகிய சபுரா அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை (18-05-2017 ) காலை 8 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.

1 comment:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வில் வெற்றியை தருவாயாக

    M.Abdul kalam

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.