அதிராம்பட்டினம், மே 29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் அடுத்தடுத்து உள்ள 50 வீடுகள் எரிந்து நாசமாகியது. இதன் சேத மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.
தகவலறிந்த அதிரை பேரூர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரவி வந்த தீயை அணைக்க அப்பகுதியினரோடு இணைந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் முதலுதவியாக சுமார் 4 ஆயிரம் லிட்டர் கொள்ளவுகொண்ட குடிநீரை வாகனம் மூலம் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு விநியோகம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் அடுத்தடுத்து உள்ள 50 வீடுகள் எரிந்து நாசமாகியது. இதன் சேத மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.
தகவலறிந்த அதிரை பேரூர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரவி வந்த தீயை அணைக்க அப்பகுதியினரோடு இணைந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் முதலுதவியாக சுமார் 4 ஆயிரம் லிட்டர் கொள்ளவுகொண்ட குடிநீரை வாகனம் மூலம் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு விநியோகம் செய்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.