அதிரை நியூஸ்: மே 29
சவுதியில் பட்ஜெட்டில் நிலவும் பற்றாக்குறையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாய் சிகரெட் போன்ற புகைப்பொருட்கள் (Tobacco Products) மற்றும் சக்தி பானங்கள் (Energy Drinks) மீது 100% வரியும், மென் பானங்கள் (Soft Drinks) மீது 50% வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு 15 நாட்களில் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதேபோன்றே அமீரகத்திலும் வரிவிதிக்கப்பட்டுள்ளது எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் தான் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரி விதிப்பின் மூலம் சுமார் 8 முதல் 10 பில்லியன் ரியால்கள்வ ரை வரி வருவாய் கிடைக்கலாம் என எதிர்பாக்கப்படுகிறது.
இந்த வரிகள் அனைத்தும் உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் அந்தந்த தொழிற்கூடங்களை விட்டு வெளியேறும் போதும், வெளிநாட்டு பொருட்களின் மீதான வரி துறைமுகங்களை (விமான நிலையம், கப்பல் துறைமுகம் மற்றும் தரைவழி நுழைவு) விட்டு வெளியேறும் போதும் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தாண்டு (2018) ஜனவரி முதல் 5 வாட் வரியும் நடைமுறைக்கு வரவுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
சவுதியில் பட்ஜெட்டில் நிலவும் பற்றாக்குறையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாய் சிகரெட் போன்ற புகைப்பொருட்கள் (Tobacco Products) மற்றும் சக்தி பானங்கள் (Energy Drinks) மீது 100% வரியும், மென் பானங்கள் (Soft Drinks) மீது 50% வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு 15 நாட்களில் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதேபோன்றே அமீரகத்திலும் வரிவிதிக்கப்பட்டுள்ளது எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் தான் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரி விதிப்பின் மூலம் சுமார் 8 முதல் 10 பில்லியன் ரியால்கள்வ ரை வரி வருவாய் கிடைக்கலாம் என எதிர்பாக்கப்படுகிறது.
இந்த வரிகள் அனைத்தும் உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் அந்தந்த தொழிற்கூடங்களை விட்டு வெளியேறும் போதும், வெளிநாட்டு பொருட்களின் மீதான வரி துறைமுகங்களை (விமான நிலையம், கப்பல் துறைமுகம் மற்றும் தரைவழி நுழைவு) விட்டு வெளியேறும் போதும் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தாண்டு (2018) ஜனவரி முதல் 5 வாட் வரியும் நடைமுறைக்கு வரவுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.