அதிராம்பட்டினம், மே-22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் 2017 - 2018 ஆண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 28.04.2017 முதல் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மாணவ, மாணவிகள் புதிய சேர்க்கை இன்று மே 22 ந் தேதி திங்கட்கிழமை முதல் தொடங்கியது. கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமையில், கல்லூரிப் பேராசிரியர்கள் சிலார் முகமது, சந்திரசேகர், முருகானந்தம், ஓ. சாதிக் ஆகியோர் கல்லூரியின் பாரம்பரியம், சிறப்பு அம்சங்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கம், பண்பு ஆகியவற்றை எடுத்துரைத்து சேர்க்கையை நடத்தினர். இதில் இளங்கலை பாடப்பிரிவு தேர்ந்தெடுத்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் 2017 - 2018 ஆண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 28.04.2017 முதல் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மாணவ, மாணவிகள் புதிய சேர்க்கை இன்று மே 22 ந் தேதி திங்கட்கிழமை முதல் தொடங்கியது. கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமையில், கல்லூரிப் பேராசிரியர்கள் சிலார் முகமது, சந்திரசேகர், முருகானந்தம், ஓ. சாதிக் ஆகியோர் கல்லூரியின் பாரம்பரியம், சிறப்பு அம்சங்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கம், பண்பு ஆகியவற்றை எடுத்துரைத்து சேர்க்கையை நடத்தினர். இதில் இளங்கலை பாடப்பிரிவு தேர்ந்தெடுத்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.