![]() |
கோப்புப்படம் |
சென்னையில் டிபிஐ அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை மாவட்ட கல்வி அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுவதுபோல் 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆசிரியர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் இதுதொடர்பான அரசாணை வெளியாகும்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை எப்போது மீண்டும் திறப்பது என்பது குறித்து பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.
வரும் கல்வியாண்டுக்குத் தேவையான அனைத்து பாடபுத்தகங்களும் தயார் நிலையில் இருக்கின்றன" என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.