அதிரை நியூஸ்: மே 24
துபையில் நேற்று காலை 8 மணியளவில் அல் ஜெலிஸில் (Al Jelis Street) நடைபெற்ற சாலை விபத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் 35 பேர் காயமடைந்தனர்.
டிரைவர் உட்பட 41 பேர் பயணம் செய்த பேருந்தின் டயர் ஒன்று வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரில் வந்து கொண்டிருந்த டிரக் மீது மோதியதால் இக்கோர விபத்து நிகழ்ந்தது.
மீட்பு நடவடிக்கை ஈடுபட்ட போலீஸார் பேருந்திற்குள் சிக்கிக் கொண்டிருந்த 22 தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் நேற்று காலை 8 மணியளவில் அல் ஜெலிஸில் (Al Jelis Street) நடைபெற்ற சாலை விபத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் 35 பேர் காயமடைந்தனர்.
டிரைவர் உட்பட 41 பேர் பயணம் செய்த பேருந்தின் டயர் ஒன்று வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரில் வந்து கொண்டிருந்த டிரக் மீது மோதியதால் இக்கோர விபத்து நிகழ்ந்தது.
மீட்பு நடவடிக்கை ஈடுபட்ட போலீஸார் பேருந்திற்குள் சிக்கிக் கொண்டிருந்த 22 தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.