அதிரை நியூஸ்: மே 31
துபையில் ரமலான் காலத்தில் மாலை 5 மணிமுதல் 7 மணிவரை இலவச பார்க்கிங் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் நோன்பாளிகளின் நன்மையை கருதி தற்போது கூடுதலாக பள்ளிவாசல்களை சுற்றியுள்ள பார்க்கிங்குகளில் மஃரிப் பாங்கு சொன்னது முதல் 45 நிமிடத்திற்கு இலவச பார்க்கிங் சலுகையை துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இந்த சலுகை முறையாக பார்க்கிங் பகுதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்துவோருக்கு மட்டுமே மாறாக போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவும் நடைபாதைகளில் நிறுவோருக்கும் இச்சிறப்பு சலுகை பொருந்தாது மாறாக வழமையான அபராதங்களை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் ரமலான் காலத்தில் மாலை 5 மணிமுதல் 7 மணிவரை இலவச பார்க்கிங் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் நோன்பாளிகளின் நன்மையை கருதி தற்போது கூடுதலாக பள்ளிவாசல்களை சுற்றியுள்ள பார்க்கிங்குகளில் மஃரிப் பாங்கு சொன்னது முதல் 45 நிமிடத்திற்கு இலவச பார்க்கிங் சலுகையை துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இந்த சலுகை முறையாக பார்க்கிங் பகுதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்துவோருக்கு மட்டுமே மாறாக போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவும் நடைபாதைகளில் நிறுவோருக்கும் இச்சிறப்பு சலுகை பொருந்தாது மாறாக வழமையான அபராதங்களை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.