.

Pages

Monday, May 15, 2017

துபாயில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்கு சைக்கிள் போலீஸ் படை அறிமுகம் !

அதிரை நியூஸ்: மே-15
துபையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவசர உதவிகளை விரைந்து வழங்கவும் 14 பேர் கொண்ட நவீன சாதனங்களுடன் கூடிய சைக்கிள் ரோந்து போலீஸ் படை (1st Batch)  உருவாக்கப்பட்டுள்ளது.

ஆரம்பமாக, ஜூமைரா பீச், துபை கேனல், புரூஜ் அல் அரப், கைட் பீச் மற்றும் ஜேபிஆர் ஆகிய பகுதிகளின் ஒவ்வொரு சந்து பொந்துகளிலும், கடற்கரைகளிலும் ரோந்து சுற்றி வருவர்.

சைக்கிள் ரோந்து போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ள சிறப்பு ஹெல்மேட்டின் வழியாக குரல் மற்றும் வீடியோ பதிவுகளை போலீஸ் ஆப்பிற்கு பரிமாற்றம் செய்ய முடியும் மேலும் நேரலை செய்யப்படும் வீடியோ பதிவுகளை கொண்டு அவர்களது மேலதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிப்பார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.