அதிராம்பட்டினம், மே-15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், திருச்சி டாக்டர் கே. சாந்தா மார்பக நோய் அறக்கட்டளை, டாக்டர் ஜி. விசுவநாதன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்தும் பெண்களுக்கான மார்பக நோய் கண்டறிதல் சிறப்பு முகாம் எதிர்வரும் 18-05-2017 வியாழக்கிழமை அன்று காலை 9 மணியளவில் அதிராம்பட்டினம் தீன் டயக்னாஸ்டிக் சென்டரில் ( மாஜிதா ஜுவல்லரி அருகில் ) நடைபெற உள்ளது.
இம்முகாமில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 35 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சலுகை கட்டணத்தில் பரிசோதனை செய்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்:
1. இம்முகாமில் ரூ.3500 மதிப்பிலான மேமோகிராம் பரிசோதனை ரூ.600 சிறப்புக் கட்டணம் மட்டுமே.
2. முகாம் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.
3. 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே முகாமில் பரிசோதனை செய்ய அனுமதி.
குறிப்பு: 50 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே முகாமில் அனுமதிக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், திருச்சி டாக்டர் கே. சாந்தா மார்பக நோய் அறக்கட்டளை, டாக்டர் ஜி. விசுவநாதன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்தும் பெண்களுக்கான மார்பக நோய் கண்டறிதல் சிறப்பு முகாம் எதிர்வரும் 18-05-2017 வியாழக்கிழமை அன்று காலை 9 மணியளவில் அதிராம்பட்டினம் தீன் டயக்னாஸ்டிக் சென்டரில் ( மாஜிதா ஜுவல்லரி அருகில் ) நடைபெற உள்ளது.
இம்முகாமில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 35 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சலுகை கட்டணத்தில் பரிசோதனை செய்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்:
1. இம்முகாமில் ரூ.3500 மதிப்பிலான மேமோகிராம் பரிசோதனை ரூ.600 சிறப்புக் கட்டணம் மட்டுமே.
2. முகாம் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.
3. 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே முகாமில் பரிசோதனை செய்ய அனுமதி.
குறிப்பு: 50 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே முகாமில் அனுமதிக்கப்படும்.
முன்பதிவு தொடர்புக்கு
பிஸ்மி மெடிக்கல்ஸ் 9894946538
சேயண்ணா மெடிக்கல்ஸ் 9597411597
தீன் மெடிக்கல்ஸ் 8098342268
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.