தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் பேருந்துகள் வழக்கமாக இயக்கப்பட்டு வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து இன்றைய (15.5.2017) ஷிப்ட்டில் இயக்கப்பட வேண்டிய 480 பேருந்துகளில் (56.25 சதவிகிதம்) 270 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன என போக்குவரத்து கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் பேருந்துகள் வழக்கமாக இயக்கப்பட்டு வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து இன்றைய (15.5.2017) ஷிப்ட்டில் இயக்கப்பட வேண்டிய 480 பேருந்துகளில் (56.25 சதவிகிதம்) 270 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன என போக்குவரத்து கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.