அதிராம்பட்டினம், டிச.14
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் அவ்வப்போது விட்டு மிதமான மழை செய்தது. இன்று (டிச.14) சனிக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், குளிரும் நிலவுகிறது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 47 மி.மீ, அதிராம்பட்டினத்தில் 16.10 மி.மீ மழை பதிவாகியது.
இதேபோல், தஞ்சாவூர் 23, வல்லம் 13, குருங்குளம் 12, திருவையாறு 29, பூதலூா் 10.80, திருக்காட்டுப்பள்ளி 10.80, கிராண்ட் அணைகட் 15.30, ஒரத்தநாடு 10.40, நெய்வாசல் தென்பாதி 19.80, வெட்டிக்காடு 19, கும்பகோணம் 27.40, அய்யம்பேட்டை 38, திருவிடைமருதூா் 34.40, மஞ்சளாறு 45, லோவர் அணைகட் 13, பட்டுக்கோட்டை 7.60, ஈச்சன்விடுதி 2, மதுக்கூா் 20.20, பேராவூரணி 16 மி.மீ மழை பதிவாகியது.
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் அவ்வப்போது விட்டு மிதமான மழை செய்தது. இன்று (டிச.14) சனிக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், குளிரும் நிலவுகிறது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 47 மி.மீ, அதிராம்பட்டினத்தில் 16.10 மி.மீ மழை பதிவாகியது.
இதேபோல், தஞ்சாவூர் 23, வல்லம் 13, குருங்குளம் 12, திருவையாறு 29, பூதலூா் 10.80, திருக்காட்டுப்பள்ளி 10.80, கிராண்ட் அணைகட் 15.30, ஒரத்தநாடு 10.40, நெய்வாசல் தென்பாதி 19.80, வெட்டிக்காடு 19, கும்பகோணம் 27.40, அய்யம்பேட்டை 38, திருவிடைமருதூா் 34.40, மஞ்சளாறு 45, லோவர் அணைகட் 13, பட்டுக்கோட்டை 7.60, ஈச்சன்விடுதி 2, மதுக்கூா் 20.20, பேராவூரணி 16 மி.மீ மழை பதிவாகியது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.