நாச்சிகுளம் மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் மதினா ராவுத்தர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ரஷீத், மர்ஹூம் ஜெஹபர் ஆகியோரின் சகோதரரும், அப்துல் அஜீஸ் அவர்களின் மச்சானும், நவாஸ்கான் அவர்களின் மாமனாரும், முகமது தமீம், நாசர் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய நாகூர் பிச்சை (வயது 60) அவர்கள் நேற்று அதிராம்பட்டினம் ஏ.ஜெ நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (10-12-2019) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்ல்லாஹி வ இன்னா இலைஹி
ReplyDeleteராஜிவூன்