அதிராம்பட்டினம், டிச.09
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு (புதிதாக வரையறுக்கப்பட்ட) பகுதியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட பாலர் பள்ளிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், மின்விசிறி அன்பளிப்பாக திங்கட்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பாலர் பள்ளி ஆசிரியை கவிதா, எஸ்.டி.பி.ஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் எஸ்.எம் சாகுல் ஹமீது, எஸ்.டி.டியூ மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் எஸ். அகமது அஸ்லம், சி.வி நடராஜ், பி.எப்.ஐ அமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் பிரசிடெண்ட் முகமது புஹாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு (புதிதாக வரையறுக்கப்பட்ட) பகுதியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட பாலர் பள்ளிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், மின்விசிறி அன்பளிப்பாக திங்கட்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பாலர் பள்ளி ஆசிரியை கவிதா, எஸ்.டி.பி.ஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் எஸ்.எம் சாகுல் ஹமீது, எஸ்.டி.டியூ மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் எஸ். அகமது அஸ்லம், சி.வி நடராஜ், பி.எப்.ஐ அமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் பிரசிடெண்ட் முகமது புஹாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.