அதிராம்பட்டினம், வெற்றிலைக்காரத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.மு காதர் முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் ஏ. முகமது இக்பால் அவர்களின் மனைவியும், மீ.மு.கா அகமது பசீர், மீ.மு.கா முகமது கனி, மர்ஹூம் பாபுலி என்கிற தாவூது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரியும், அன்வர்தீன் என்கிற காதர் முகைதீன் அவர்களின் மாமியாரும், தமீம், அப்துல் மாலிக், சேக்தாவூது, அயூப்கான், பிஸ்மில்லாகான், சாகுல் ஹமீது ஆகியோரின் தாயாருமாகிய முகமது மரியம் (வயது 70) அவர்கள் இன்று மாலை 6.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (20-12-2019) பகல் ஜும்மா தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete