அதிராம்பட்டினம், காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மிஷ்கின் அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் கனி அவர்களின் மருமகளும், அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கமால், சேக் அலாவுதீன், சரபுதீன், மர்ஹூம் அகமது பசீர், சேக் முகமது ஆகியோரின் சகோதரியும், அல்தாப் அவர்களின் தாயாருமாகிய ரஹ்மத் அம்மாள் (வயது 48) அவர்கள் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (15-12-2019) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்.
ReplyDelete