அதிராம்பட்டினம், காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது காசிம் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.க.மு அபுல் ஹசன் அவர்களின் மருமகளும், அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், ஏ.எச் அப்துல் ஹாதி அவர்களின் தாயாரும், மர்ஹூம் ஏ.எச் அசனா லெப்பை, ஏ.எச் கமால், ஏ.எச் அப்துல் ஜப்பார் ஆகியோரின் சிறிய தாயாரும், அசாருதீன், சமீருதீன், அபுல் ஹசன் ஆகியோரின் வாப்புச்சாவுமாகிய ரசூல் கனி (வயது 87) அவர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (16-12-2019) லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்காப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete