மதுக்கூர், டிச.22
இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில், தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி மதுக்கூரில் பிரமாண்ட பேரணி, ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
மதுக்கூர் ஜமாத்தார்கள், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி, மதுக்கூர் பெரிய பள்ளிவாசல் அருகில் இருந்து புறப்பட்டு, முக்கூட்டுச் சாலை வழியாக பேருந்து நிலையம் சென்றடைந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுக்கூர் ராவூத்தர்ஷா (மஜக), ஃபவாஸ் (தமுமுக), சேக் அஜ்மல் (எஸ்.டி.பி.ஐ) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். நிறைவில், இம்தியாஸ் அகமது நன்றி கூறினார்.
இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில், தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி மதுக்கூரில் பிரமாண்ட பேரணி, ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
மதுக்கூர் ஜமாத்தார்கள், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி, மதுக்கூர் பெரிய பள்ளிவாசல் அருகில் இருந்து புறப்பட்டு, முக்கூட்டுச் சாலை வழியாக பேருந்து நிலையம் சென்றடைந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுக்கூர் ராவூத்தர்ஷா (மஜக), ஃபவாஸ் (தமுமுக), சேக் அஜ்மல் (எஸ்.டி.பி.ஐ) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். நிறைவில், இம்தியாஸ் அகமது நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.