அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் வா. மீரா சாஹிப் அவர்களின் மகளும், ஹாஜி செ.ஒ சைஃபுதீன் அவர்களின் மனைவியும், ஆபீதீன், மொய்னூதீன் ஆகியோரின் சகோதரியும், 'ஜெய்லானி' என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் தாயாரும், முகமது இப்ராஹீம், தாஜுதீன், அப்துல் லத்திப் ஆகியோரின் மாமியாருமாகிய நூருல் அய்ன் (வயது 72) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (05-12-2019) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete