அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் கா.மு.செ முகமது மீரா சாஹிப் அவர்களின் மகனும், மர்ஹூம் ம.செ செய்யது அலாவுதீன் அவர்களின் மருமகனும், கா.மு.செ காவண்ணா என்கிற காதர் நெய்னா மலை, மர்ஹூம் முகமது யூனுஸ், ஜமால் முகமது, மர்ஹூம் தாஜுல் முகமது ஆகியோரின் சகோதரரும், ம.செ அமீர் அம்சா, கா.மு.செ ஜெஹபர் சாதிக், மர்ஹூம் என்.எம்.எஸ் ஹபீப் ரஹ்மான், கா.மு.செ தப்ருல் ஆலம் ஆகியோரின் மாமனாரும், கமருல் ஜமான், முகமது மீரா சாஹிப் ஆகியோரின் தகப்பனாருமாகிய கா.மு.செ அப்துல் பரகத் (வயது 85) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (30-12-2019) காலை பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete