![]() |
மின்வாரிய ஊழியர் சேகர் |
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 52). மின்வாரிய ஊழியர். பிள்ளைமார் தெருவில் அமைந்துள்ள மின் மாற்றியில் மின்சாரம் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில், படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், உயர் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.
நலம்ப்பெற வேண்டுகின்றேன்
ReplyDeleteபூரன நலம் பெற்று மீண்டும் பணக்கு திரும்ப பிரார்த்திப்போம்....
ReplyDeleteகுணமடைய பிரார்திப்போமாக ! Earth rod எமனையும் வெல்லும் ! ஆண்டவன் தான் இவர காப்பாற்றிருக்கான்.
ReplyDeleteபூரண நலம் பெற்று குணமடைய ஆண்டவனை வேண்டுவோம்.
ReplyDelete