அதிராம்பட்டினம், டிச.17
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரியும், மசோதாவுக்கு எதிராக போராடிய டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அவ்வமைப்பின் மாவட்டச் செயலாளர் எம். நஜீப் அகமது தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் ஏ.சர்வத் ரஃபீக் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
அவ்வமைப்பின், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.முகமது நவாஸ் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும், பல்கலை கழக மாணவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும் முழக்கமிட்டனர்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரியும், மசோதாவுக்கு எதிராக போராடிய டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அவ்வமைப்பின் மாவட்டச் செயலாளர் எம். நஜீப் அகமது தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் ஏ.சர்வத் ரஃபீக் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
அவ்வமைப்பின், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.முகமது நவாஸ் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும், பல்கலை கழக மாணவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும் முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.