.

Pages

Friday, December 27, 2019

தமுமுக ~ மமக அதிராம்பட்டினம் பேரூர் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

அதிராம்பட்டினம், டிச.27
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (தமுமுக), மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்திற்கு 5 பேர் கொண்ட புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், தமுமுக ~ மமக புதிய பொறுப்புக்குழு தலைவராக நெய்னா முகமது, பொறுப்புக்குழு நிர்வாகிகளாக எச்.செய்யது புஹாரி, எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, பீர் முகமது, முகமது யூசுப் ஆகியோரை புதிதாக நியமனம் செய்து, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை ஐ.எம் பாதுஷா (டிச.26) வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.