அதிராம்பட்டினம், டிச.14
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வரலாற்றுத்துறை சார்பில், மனித உரிமைகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார். கல்லூரி வரலாற்றுத் துறைத்தலைவர் பேராசிரியர் என்.நத்தர் பாவா முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் டி. அசோகன் கலந்துகொண்டு, மனித உரிமைகள் மேம்பாடு, பாதுகாப்பு போன்ற கடமைகள் பற்றி விளக்கிப் பேசினார்.
முன்னதாக, கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியை எம். பரிதா பேகம் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகளை பேராசிரியை பி.பாலம்மாள் தொகுத்தளித்தார். நிறைவில், பேராசிரியர் எஸ்.அன்பழகன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வரலாற்றுத்துறை சார்பில், மனித உரிமைகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார். கல்லூரி வரலாற்றுத் துறைத்தலைவர் பேராசிரியர் என்.நத்தர் பாவா முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் டி. அசோகன் கலந்துகொண்டு, மனித உரிமைகள் மேம்பாடு, பாதுகாப்பு போன்ற கடமைகள் பற்றி விளக்கிப் பேசினார்.
முன்னதாக, கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியை எம். பரிதா பேகம் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகளை பேராசிரியை பி.பாலம்மாள் தொகுத்தளித்தார். நிறைவில், பேராசிரியர் எஸ்.அன்பழகன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.