அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் மஹமூது அவர்களின் மகனும், மர்ஹூம் இ.மு சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஏட்டையா என்கிற அப்துல் வாஹிது, மர்ஹூம் நெய்னா முகமது ஆகியோரின் மைத்துனரும், சாகுல் ஹமீது அவர்களின் சகலையும், இப்ராஹிம்ஷா, மர்ஹூம் முகமது அலி ஆகியோரின் மச்சானும், தாஹா துல்கருணை, மர்ஹூம் முகமது யூசுப் ஆகியோரின் மாமனாரும், பதருல் ஜமான், அன்சாரி ஆகியோரின் பெரிய தகப்பனாரும், நெய்னா முகமது, ஹாஜி நூர் முகமது, பகுருதீன், ஹாஜா முகைதீன், முகமது முகைதீன் ஆகியோரின் தகப்பனாரும், அப்துல் ஹக்கீம் அவர்களின் பாட்டனாருமாகிய ஹாஜி S.M அப்துல் வாஹித் (வயது 80) அவர்கள் இன்று பகல் 3 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (30-12-2019) பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete