.

Pages

Friday, May 29, 2020

அதிராம்பட்டினத்தில் ஆட்டு இறைச்சி ரூ.600 க்கு விற்பனை!

அதிராம்பட்டினம், மே.29
அதிராம்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக ரூ.700 க்கு விற்கப்பட்டு வந்த ஆட்டு இறைச்சி தற்போது அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி நிஜாம் மட்டன் ஸ்டாலில் ரூ.600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து அதிராம்பட்டினம் நிஜாம் மட்டன் ஸ்டால் கே. ராஜிக் முகமது கூறியது;
'ரூ.700 க்கு விற்கப்பட்டு வந்த ஆட்டு இறைச்சி இன்று (29-05-2020) வெள்ளிக்கிழமை முதல் ரூ.600 க்கு விற்கப்படுகிறது. எங்களது விற்பனையகத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு தோறும் சலுகை விலையில் ஆட்டு இறைச்சி வழங்கப்படும். அதனடிப்படையில் தற்போது  ரூ.100 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை விலை விற்பனை எங்களிடமிருந்து மறு அறிவிப்பு வரும் வரை தொடரும்' என்றார்.

1 comment:

  1. மக்களிடம் பணப்புழக்கம் குறையும் போது தானாக விளையும் குறையும்..... பழைய விலைக்கு கீழே வரும்..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.