.

Pages

Thursday, May 14, 2020

அதிமுக சார்பில் கீழத்தோட்டத்தில் 75 பேருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்!

அதிராம்பட்டினம், மே.14
ஊரடங்கு உத்தரவின் காரணமாக, கீழத்தோட்டத்தில் வேலையின்றி வீட்டில் முடங்கிக் கிடக்கும் மீனவ குடும்பத்தினர் 75 பேருக்கு அரிசி, காய்கறிகள் கொண்ட தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

அவற்றை, பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சி.வி சேகர் ஏற்பாட்டின் பேரில், அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் பி.சுப்பிரமணியன் வழங்கினார். அதிமுக பட்டுக்கோட்டை நகர செயலாளர் சுப.ராஜேந்திரன், அதிராம்பட்டினம் பேரூர் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலர் கே.சிவக்குமார், கீழத்தோட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்தாஸ் மற்றும் வெற்றிவேல், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.