.

Pages

Sunday, May 31, 2020

அதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி பதாகை ஏந்தி போராட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 31
மனிதநேய ஜனநாயக கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், 10 ஆண்டுகள் கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் அக்கட்சியினர் அவரவர் வீட்டு வாசல்களில் பதாகை ஏந்தி நின்று போராட்டம் நடத்தினர்.

இதில், அக்கட்சியின், அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் அப்துல் சமது, அதிரை சேக், அஸ்ரப், மர்ஜூக் மற்றும் பலர் பங்கேற்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.