![]() |
கோப்புப்படம் |
தமிழக அரசின் குடிமராமத்து திட்டப்பணிகள் 2020-2021, பட்டுக்கோட்டை அக்னியாறு வடிநிலக் கோட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காலிக்காடு கிராமத்தில் தொக்காலிக்காடு அணைக்கட்டில் நீரின் வேகம் குறைக்கும் கல் அமைக்கும் பணி மற்றும் வழங்கு வாய்க்கால் தடுப்புச் சுவர் புனரமைக்கும் பணிக்காக ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழக அரசின் குடிமராமத்து திட்டப்பணிகள் 2020-2021, கல்லனைக் கால்வாய் கோட்டம், அதிராம்பட்டினம் மஞ்சக்குடி ஏரி புனரமைக்கும் பணிக்காக ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.