அதிராம்பட்டினம், ஏப்.18
அதிராம்பட்டினத்தில் சீல் வைக்கப்பட்ட கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
அதிராம்பட்டினத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 கடைகளை பேரூராட்சி அலுவலர்கள் கடந்த ஏப்.18 ந் தேதி பூட்டி சீல் வைத்தனா்.
இந்நிலையில், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், உத்தரவின் பேரில், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் ஆகியோர் முன்னிலையில், கடைகளின் பூட்டுகளில் வைக்கப்பட்டிருந்த சீல் இன்று புதன்கிழமை அகற்றப்பட்டது.
இதையடுத்து, கடை உரிமையாளர்களிடம், 144 தடை உத்தரவு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை பேரூராட்சி அலுவலர்கள் வழங்கினர்.
அதிராம்பட்டினத்தில் சீல் வைக்கப்பட்ட கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
அதிராம்பட்டினத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 கடைகளை பேரூராட்சி அலுவலர்கள் கடந்த ஏப்.18 ந் தேதி பூட்டி சீல் வைத்தனா்.
இந்நிலையில், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், உத்தரவின் பேரில், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் ஆகியோர் முன்னிலையில், கடைகளின் பூட்டுகளில் வைக்கப்பட்டிருந்த சீல் இன்று புதன்கிழமை அகற்றப்பட்டது.
இதையடுத்து, கடை உரிமையாளர்களிடம், 144 தடை உத்தரவு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை பேரூராட்சி அலுவலர்கள் வழங்கினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.