அதிராம்பட்டினம், வெற்றிலைக்காரத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் ஹாஜி சாகுல் ஹமீது லெப்பை அவர்களின் மகனும், ஓ.எஸ்.எம் நூர் முகமது லெப்பை, மர்ஹூம் ஓ.எஸ்.எம் அப்துல் மஜீது லெப்பை ஆகியோரின் சகோதரரும், நிஜாமுதீன் அவர்களின் தகப்பனாரும், எல்.எம்.ஏ அபூபக்கர், அப்துல்லா ஆகியோரின் மாமனாரும், சாகுல் ஹமீது, சேக் நசுருதீன் ஆகியோரின் பாட்டனாருமாகிய ஓ.எஸ்.எம் முகமது இப்ராஹீம் (வயது 65) அவர்கள் இன்று காலை 6 மணியளவில் பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (13-05-2020) காலை 11.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDelete