அதிரை நியூஸ்: மே.11
கரோனா மருத்துவக் கழிவுகளை கையாளுதல், சேமித்தல், வெளியேற்றுதல் குறித்த நெறிமுறைகளை தஞ்சை மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள், வீடுகள்/வீட்டு பராமரிப்பு வசதிகள் மற்றும் பொது மக்கள் இவை அனைத்தும் கோவிட் - 19 பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மருத்துவ கழிவுகளை கையாளுதல், சேமித்தல், போக்குவரத்து செய்தல் மற்றும் வெளியேற்றுதலில் கீழ்கண்ட நெறிமுறைகளை பின்பற்றுமாறு கோரப்படுகிறது.
செய்ய வேண்டியவை
தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அல்லது வீடுகள்/ வீட்டு பாரமரிப்பு வசதிகளின் கடமை
கோவிட்-19 நோய் தொற்று காரணமாக தனிமை படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் முகாம்களில் உள்ளவர்களிடம் இருந்து மருத்துவக் கழிவுகள் உருவாக்கப்பட்டால் அதனை தனியாக பிரித்து மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்படும் மஞ்சள் நிற கொள்கலன்களிலோ பைகளிலோ சேகரித்து, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்ற துப்புரவு பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும்.
பொது மக்களின் கடமை
கோவிட்-19 நோய் தொற்றுக் காரணமாக வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளவர்கள் உபயோகித்த கை உறைகள் மற்றும் முகக் கவசங்களை அகற்றுவதற்கு முன்பு 72 மணி நேரம் காகித பைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து பின்னர் பொது கழிவுகளுடன் வெளியேற்ற வேண்டும். முகக் கவசங்களை மறு உபயோகப்படுத்த முடியாத வண்ணம் வெட்டி துண்டுகளாக்கி வெளியேற்ற பட வேண்டும்.
செய்யக்கூடாதவை
பிற கழிவுகளுடன் கோவிட்-19 நோயாளிகளின் கழிவுகளை சேர்க்கவோ சேமிக்கவோ கூடாது
24 மணி நேரங்களுக்கு மேல் கோவிட்- 19 நோயாளிகளின் கழிவுகளை சேமித்து வைத்தல் கூடாது.
கோவிட்- 19 அறிகுறியுள்ள பணியாளர்களை பணிபுரிய அனுமதிக்கக் கூடாது.
சர்வ தேச பரவலாகியுள்ள கோவிட்- 19 உயிர்க் கொல்லி நோயிடம் இருந்து மீள மேற்கண்ட வழிகாட்டுதல்களின் படி தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் அல்லது வீடுகள்/ வீட்டு பாரமரிப்பு வசதிகள் மற்றும் பொது மக்கள் மேற்கூறிய நெறிமுறைகளை பின்பற்றி மருத்துவ கழிவுகளை கையாள வேண்டும்.
கரோனா மருத்துவக் கழிவுகளை கையாளுதல், சேமித்தல், வெளியேற்றுதல் குறித்த நெறிமுறைகளை தஞ்சை மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ளது.
செய்ய வேண்டியவை
தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அல்லது வீடுகள்/ வீட்டு பாரமரிப்பு வசதிகளின் கடமை
கோவிட்-19 நோய் தொற்று காரணமாக தனிமை படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் முகாம்களில் உள்ளவர்களிடம் இருந்து மருத்துவக் கழிவுகள் உருவாக்கப்பட்டால் அதனை தனியாக பிரித்து மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்படும் மஞ்சள் நிற கொள்கலன்களிலோ பைகளிலோ சேகரித்து, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்ற துப்புரவு பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும்.
பொது மக்களின் கடமை
கோவிட்-19 நோய் தொற்றுக் காரணமாக வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளவர்கள் உபயோகித்த கை உறைகள் மற்றும் முகக் கவசங்களை அகற்றுவதற்கு முன்பு 72 மணி நேரம் காகித பைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து பின்னர் பொது கழிவுகளுடன் வெளியேற்ற வேண்டும். முகக் கவசங்களை மறு உபயோகப்படுத்த முடியாத வண்ணம் வெட்டி துண்டுகளாக்கி வெளியேற்ற பட வேண்டும்.
செய்யக்கூடாதவை
பிற கழிவுகளுடன் கோவிட்-19 நோயாளிகளின் கழிவுகளை சேர்க்கவோ சேமிக்கவோ கூடாது
24 மணி நேரங்களுக்கு மேல் கோவிட்- 19 நோயாளிகளின் கழிவுகளை சேமித்து வைத்தல் கூடாது.
கோவிட்- 19 அறிகுறியுள்ள பணியாளர்களை பணிபுரிய அனுமதிக்கக் கூடாது.
சர்வ தேச பரவலாகியுள்ள கோவிட்- 19 உயிர்க் கொல்லி நோயிடம் இருந்து மீள மேற்கண்ட வழிகாட்டுதல்களின் படி தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் அல்லது வீடுகள்/ வீட்டு பாரமரிப்பு வசதிகள் மற்றும் பொது மக்கள் மேற்கூறிய நெறிமுறைகளை பின்பற்றி மருத்துவ கழிவுகளை கையாள வேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.