அதிராம்பட்டினம், செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.ந முகமது இப்ராஹீம் அவர்களின் மகளும், ஹாஜி எஸ்.எம்.ஓ அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் செய்யது புஹாரி அவர்களின் சகோதரியும், ஏ.ஜெ நெய்னா முகமது, ஏ.ஜெ ஆபிதீன், ஏ.ஜெ சகாபுதீன் ஆகியோரின் தாயாருமாகிய வரிசை வீட்டு ஹாஜிமா அகமது அம்மாள் (வயது 68) அவர்கள் இன்று பிற்பகல் சிஎம்பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (28-05-2020) இரவு 9 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete