![]() |
ஏ. சாகுல் ஹமீது |
வறட்சி காலங்களில் ஆடு, மாடுகளை பாதுகாக்க ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தினமும் ஒரு வாளி தண்ணீர் வழங்க வேண்டும் என அதிராம்பட்டினம் சமூக ஆர்வலர் ஏ.சாகுல் ஹமீது கோரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் போன்ற பகுதிகளில் அதிகமான வெயில் அடிப்பதாலும், குளங்களில் தண்ணீர் இல்லாததாலும் அதிகமான ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி தத்தளித்து வருகின்றது. வாயில்லா ஜீவன்களை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தினந்தோறும் ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்தால் நன்மை பெறுவதோடு மட்டும் அல்லாமல் கால்நடைகளின் பிரார்த்தனையும் நமக்கு கிடைக்கும். ஆகவே இந்த கோடை காலங்களில் மனிதர்களுக்கு தண்ணீர் பந்தல் அமைப்பது போன்று கால்நடைகளுக்கு தண்ணிர் வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.