அதிராம்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அதிரை அஹ்மத் (வயது 72).
தமிழ் இலக்கியம் மீது அதிக ஆர்வம் கொண்டவர். எழுத்தாளர், கவிஞர், சமூக ஆர்வலர் ஆவார். முத்துப்பேட்டை மகளிர் அரபிக் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்று இஸ்லாமிய மார்க்க கல்விப்பணியை போதித்தவர். தமிழ்மாமணி விருது பெற்ற இவர் அனைவராலும் 'தமிழறிஞர்' என அன்புடன் அழைக்கப்படுபவர். இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை அவரது இல்லத்தில் காலாமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (30-05-2020) பகல் 1 மணியளவில் அதிராம்பட்டினம் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
என் ஆசான் அதிரை அஹ்மத் மறைவை ஒட்டி என் இரங்கற்பா
ReplyDeleteஉளம்நிறை அன்பு தந்து
உயர்நிறை கல்வி தந்து
வளம்நிறை மார்க்கம் காட்டி
வழிநடத் தியவென் ஆசான்
தளம்பல எழுத்தால் நின்று
தமிழரின் உள்ளம் வென்று
களம்பல கண்ட நீங்கள்
காலமும் முடிந்து சென்றீர்!
அன்புடன்
மாணவன்
*கவியன்பன் கலாம்*
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
Inna Lillahi wa Inna elaihi Rajivoon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete