.

Pages

Saturday, May 30, 2020

அதிராம்பட்டினத்தில் 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் (72) காலமானார்!

அதிரை நியூஸ்: மே 30
அதிராம்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அதிரை அஹ்மத் (வயது 72).
தமிழ் இலக்கியம் மீது அதிக ஆர்வம் கொண்டவர். எழுத்தாளர், கவிஞர், சமூக ஆர்வலர் ஆவார். முத்துப்பேட்டை மகளிர் அரபிக் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்று இஸ்லாமிய மார்க்க கல்விப்பணியை போதித்தவர். தமிழ்மாமணி விருது பெற்ற இவர் அனைவராலும் 'தமிழறிஞர்' என அன்புடன் அழைக்கப்படுபவர். இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை அவரது இல்லத்தில் காலாமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (30-05-2020) பகல் 1 மணியளவில் அதிராம்பட்டினம் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

11 comments:

  1. என் ஆசான் அதிரை அஹ்மத் மறைவை ஒட்டி என் இரங்கற்பா

    உளம்நிறை அன்பு தந்து
    உயர்நிறை கல்வி தந்து
    வளம்நிறை மார்க்கம் காட்டி
    வழிநடத் தியவென் ஆசான்
    தளம்பல எழுத்தால் நின்று
    தமிழரின் உள்ளம் வென்று
    களம்பல கண்ட நீங்கள்
    காலமும் முடிந்து சென்றீர்!

    அன்புடன்
    மாணவன்
    *கவியன்பன் கலாம்*

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. Inna Lillahi wa Inna elaihi Rajivoon

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.