அதிராம்பட்டினம், நடுத்தெரு கூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் கு.நா.மு முகம்மது மிஸ்கின் அவர்களின் மகனும், புலவர் அப்பா வீட்டு மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மருமகனும், மர்ஹும் கு.நா.மு அப்துல் லத்தீப், கு.நா.மு அபுபக்கர் ஆகியோரின் சகோதரரும், அப்துல் சலாம், அப்துல் ரஹும், முகமது சம்சுதீன் ஆகியோரின் மாமனாரும், அப்துல் பத்தாஹ் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி முகமது மீரா சாஹிப் (வயது 85) அவர்கள் இன்று செட்டித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (26-05-2020) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Inna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteInna lillahi wa innailaihi rajivoon
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete