அதிரை நியூஸ்: மே 09
தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு காலம் முடியும் வரை அனைத்து மதுக்கடைகளும் திறப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளையும் ஊரடங்கு காலம் முடியும் வரை மூட உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை டாஸ்மாக் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் உத்தரவின் பேரில், தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளையும் ஊரடங்கு காலம் முடியும் வரை திறக்கப்படமாட்டது என இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு காலம் முடியும் வரை அனைத்து மதுக்கடைகளும் திறப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளையும் ஊரடங்கு காலம் முடியும் வரை மூட உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை டாஸ்மாக் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் உத்தரவின் பேரில், தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளையும் ஊரடங்கு காலம் முடியும் வரை திறக்கப்படமாட்டது என இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.