அதிராம்பட்டினம், மே.15
கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக, அதிராம்பட்டினம் இரத்தப் பரிசோதனை நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், காவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கையை சுத்தம் செய்வதற்கான சானிடைசர் இன்று (15.05.2020) வெள்ளிக்கிழமை காலை வழங்கப்பட்டது.
நிகழ்வில், அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ஜெயமோகன், தஞ்சை தெற்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் நிருபர் எஸ்.செல்வகுமார், அதிரை இரத்தப் பரிசோதனை நிலைய உரிமையாளர் பாலசந்தர், மாடர்ன் இரத்தப் பரிசோதனை நிலைய உரிமையாளர் இன்பராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக, அதிராம்பட்டினம் இரத்தப் பரிசோதனை நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், காவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கையை சுத்தம் செய்வதற்கான சானிடைசர் இன்று (15.05.2020) வெள்ளிக்கிழமை காலை வழங்கப்பட்டது.
நிகழ்வில், அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ஜெயமோகன், தஞ்சை தெற்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் நிருபர் எஸ்.செல்வகுமார், அதிரை இரத்தப் பரிசோதனை நிலைய உரிமையாளர் பாலசந்தர், மாடர்ன் இரத்தப் பரிசோதனை நிலைய உரிமையாளர் இன்பராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.