.

Pages

Tuesday, July 14, 2020

+2 பொதுத்தேர்வில் பிரிலியண்ட் CBSE பள்ளி 100 சதவீத தேர்ச்சி!

அதிராம்பட்டினம், ஜூலை 14
+2 பொதுத்தேர்வில் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று, பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 470 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளது.

பன்னிரண்டாவது வகுப்பு சி.பி.எஸ்.இ மத்திய அரசு பொதுத்தேர்வில்
அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளுர் கிராமத்தில் இயங்கி வரும் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்திலேயே 470 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளது
 
பள்ளி மாணவர்கள் ஏ. நௌஃபல் பித்ரத், எம்.முகுந்தன், ஆர்.கோகுல் அஜெய் தலா 470, 458, 449 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவரகள், பயிற்றுவித்த ஆசிரியர்கள் உள்ளிட்டோரை பள்ளித்தாளாளர் வீ. சுப்ரமணியன், முதல்வர் ஆர்.ரஜீஸ், மேலாளர் எஸ். சுப்பையன் மற்றும் தலைமை ஆசிரியை வி.சாண்ட்ரா ஆகியோர் பாராட்டினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.