அதிராம்பட்டினம், பெரிய தைக்கால் தெருவை சேர்ந்த மர்ஹும் முகைதீன் பக்கீர் அவர்களின் மகனும், முகமது ராவூத்தர் அவர்களின் சகோதரரும், செல்லத்தம்பி என்கிற ஜாஹிர் உசேன், வாஹித் சஃப்ரின், அப்துல்லா ஆகியோரின் மாமாவும், செய்யது புஹாரி அவர்களின் மாமனாரும், மக்காப் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி தலைவருமாகிய பசீர் அகமது (வயது 70) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅல்லாஹ் நாடியது தான் நடக்கும், மக்காப் தொழுகை பள்ளி உருவாக்க தன்னை ஈடுபடுத்தி கொண்டார், உழைப்பாளி, சமூக நலனில் அக்கறை கொண்டவர், அல்லாஹ் அவரின் நல்லமலுக்கு சுவனத்தில் இடம் அளிப்பாயாக - ஆமீன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDeleteஅல்லாஹ் இவரது பாவங்களை மன்னித்து உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனபதியை நசீபாக்குவானாக..
-ஆமீன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete