அதிராம்பட்டினம், சிஎம்பி லேன் பகுதியைச் சேர்ந்த மர்ஹூம் கு.சி.சே பகுருதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி சி.ந முகமது சாலிகு அவர்களின் மருமகனும், கே எஸ்ஏ அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி கு.சி.சே பசீர் அகமது அவர்களின் சகோதரரும், கு.சி.சே பகுருதீன் அவர்களின் தகப்பனாரும், கு.சி.அ தமீம் அன்சாரி, எம்.எஸ் அஸ்ரப் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி கு.சி.சே சேக் முகமது தம்பி (வயது 78) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (25-07-2020) காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Inna lillahi wa inna ilaihi rajihoon
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون * அன்னாரின் மருமை வாழ்க்கையை பிரகாசமாக்கி வல்ல நாயன் நல்லருள் புறிவானாக ஆமீன் !
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.அன்னாரின் மருமை வாழ்க்கையை பிரகாசமாக்கி வல்ல நாயன் நல்லருள் புறிவானாக ஆமீன் !
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.
ReplyDelete