.

Pages

Friday, July 31, 2020

துபையில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 31
தியாகத்திருநாளாம் ஹஜ் பெருநாள் பண்டிகையை துபையில் வாழும் இசுலாமியர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை கொண்டாடி மகிழ்ந்தனர்.

துபையில் தொழுகைக்கான நேரம் காலை 6.03 மணி என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, அங்கு வாழும் அதிரையர்கள் அவரவர் இல்லங்களில் தொழுகை நடத்தி, ஒருவருக்கொருவர் தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.