அதிராம்பட்டினம், ஜூலை 13
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு நெசவுத்தெரு பகுதி கழிவு நீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீர் செய்யவும், மரைக்கா பள்ளிவாசல் பின்புறம் மற்றும் மரைக்கா குளத்திற்கு செல்லும் பாதை ஆகிய பகுதிகளில் தேங்கிக் காணப்படும் குப்பைகளை அகற்றக்கோரி, அதிராம்பட்டினம் நெசவுத்தெரு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தலைவர் என். முகமது ஜபருல்லாஹ் தலைமையில், துணைத்தலைவர் எம்.யூ சாகுல் ஹமீது, செயலாளர் என்.எம் சேக்தாவூது பொருளாளர் என். முகமது அபூபக்கர் ஆகியோர் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட செயல் அலுவலர் பி.பழனிவேலு, மனு மீது துரித நடவடிக்கை தாம் மேற்கொள்வதாக அவர்களிடம் தெரிவித்தாராம்.
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு நெசவுத்தெரு பகுதி கழிவு நீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீர் செய்யவும், மரைக்கா பள்ளிவாசல் பின்புறம் மற்றும் மரைக்கா குளத்திற்கு செல்லும் பாதை ஆகிய பகுதிகளில் தேங்கிக் காணப்படும் குப்பைகளை அகற்றக்கோரி, அதிராம்பட்டினம் நெசவுத்தெரு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தலைவர் என். முகமது ஜபருல்லாஹ் தலைமையில், துணைத்தலைவர் எம்.யூ சாகுல் ஹமீது, செயலாளர் என்.எம் சேக்தாவூது பொருளாளர் என். முகமது அபூபக்கர் ஆகியோர் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட செயல் அலுவலர் பி.பழனிவேலு, மனு மீது துரித நடவடிக்கை தாம் மேற்கொள்வதாக அவர்களிடம் தெரிவித்தாராம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.