.

Pages

Thursday, July 16, 2020

+2 தேர்வில் அதிராம்பட்டினம் கல்வி நிறுவனங்களின் தேர்ச்சி நிலவரம்!

கோப்புபடம்
அதிராம்பட்டினம், ஜூலை 16
தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று வியாழக்கிழமை காலை வெளியானது. இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மொத்தம் 82 பேர் தேர்வு எழுதினர். இதில், 81 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மொத்தம் 81 பேர் தேர்வு எழுதினர். இதில் 80பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

அதேபோல் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மொத்தம் 148 பேர் தேர்வு எழுதினார்கள். இதில்,141 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 95  சதவீத தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை படைத்துள்ளது.

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.