அதிராம்பட்டினம், சிஎம்பி லேன் பகுதியைச் சேர்ந்த மர்ஹூம் சி.ந முகமது சாலிஹ் அவர்களின் மகளும், ஹாஜி கு.சி.சே சேக்தம்பி மரைக்காயர் அவர்களின் மனைவியும், ஹாஜி என்.எம் முகமது ஹனிபா, அபுபக்கர், அப்துல் பாசித் ஆகியோரின் சகோதரியும், முகமது பகுருதீன் அவர்களின் தாயாரும், தமீம் அன்சாரி, அகமது அஸ்ரப் ஆகியோரின் மாமியாருமாகிய ஆஷியா அம்மாள் (வயது 70) அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (18-07-2020) காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah will give Jannathul Firdous paradise to her Aamin
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete