அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பிஎம்கே நெய்னா முகமது அவர்களின் மகனும், பெரிய மின்னார் வீட்டைச்சேர்ந்த மர்ஹூம் ஏ முகமது ஆலம் அவர்களின் மருமகனும், என்.நாகூர் கனி, என்.அகமது ஜலாலுதீன் ஆகியோரின் சகோதரரும், எம்.எஸ் நிஜாமுதீன், எம்.தமீம் அன்சாரி ஆகியோரின் மாமனாரும், பி.பாவா பகுருதீன், அகமது ரபீக், எஸ்.இப்ராஹிம்ஷா ஆகியோரின் சகலையும், மர்ஹூம் அஜ்மீர் என்கிற அப்துல் கரீம், ஹாஜா முகைதீன் ஆகியோரின் மச்சானும், முகமது இர்ஃபான் அவர்களின் தகப்பனாருமாகிய என்.செய்யது புஹாரி (வயது 61) அவர்கள் நேற்று இரவு மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (26-07-2020) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா வில்லாஹி வ இன்னா இலைஹி ரா ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete