.

Pages

Sunday, July 26, 2020

மரண அறிவிப்பு ~ என்.செய்யது புஹாரி (வயது 61)

அதிரை நியூஸ்: ஜூலை 26
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பிஎம்கே நெய்னா முகமது அவர்களின் மகனும், பெரிய மின்னார் வீட்டைச்சேர்ந்த மர்ஹூம் ஏ முகமது ஆலம் அவர்களின் மருமகனும், என்.நாகூர் கனி, என்.அகமது ஜலாலுதீன் ஆகியோரின் சகோதரரும், எம்.எஸ் நிஜாமுதீன், எம்.தமீம் அன்சாரி ஆகியோரின் மாமனாரும், பி.பாவா பகுருதீன், அகமது ரபீக், எஸ்.இப்ராஹிம்ஷா ஆகியோரின் சகலையும், மர்ஹூம் அஜ்மீர் என்கிற அப்துல் கரீம், ஹாஜா முகைதீன் ஆகியோரின் மச்சானும், முகமது இர்ஃபான் அவர்களின் தகப்பனாருமாகிய என்.செய்யது புஹாரி (வயது 61) அவர்கள் நேற்று இரவு மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (26-07-2020) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

8 comments:

  1. இன்னா வில்லாஹி வ இன்னா இலைஹி ரா ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.